Friday, December 1, 2023 6:40 pm

இந்த கோயில்களுக்கு சென்றால் காதல் கைகூடுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நம் வாழ்வின் தேவைகளைக் கடவுளிடம் வேண்டுவது போல இனிமையான காதல் கைகூடக் கோயில்களுக்குச் சென்று வேண்டிக்கொள்ளலாம். அப்படி காதலர்கள் கீழ்க்கண்ட ஸ்தலங்களில் வேண்டினால் நிச்சயம் காதல் கைகூடும் என்கின்றனர்

அதன்படி, வள்ளிமலை முருகன், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் உள்ள ரதி-மன்மதன் சிலை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம், அய்யம்பேட்டை ஸ்ரீவைகுண்ட நாராயண பெருமாள் கோயில், திருச்சத்திமுற்றம் சிவன் கோயில்களுக்குச் சென்று வேண்டினால் காதல் கைகூடும் என்பது ஐதீகம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்