Sunday, October 1, 2023 10:41 am

கோயிலில் தீண்டாமை கொடுமையை எதிர்கொண்ட பிரபல காமெடி நடிகர்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகிபாபு, சமீபத்தில் திருவள்ளூரில் உள்ள சிறுவாபுரி முருகன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அங்கிருந்த அர்ச்சகர் ஒருவரிடம் நடிகர் யோகிபாபு கை கொடுக்க, ஆனால் அந்த அர்ச்சகர் கை கொடுக்க மறுத்து ஆசீர்வதிப்பது போல் கை காண்பிக்கிறார்.

இந்நிலையில், இந்த காணொளி தற்போது வைரலாக தீண்டாமை கொடுமை எனப் பலரும் கமெண்ட் செய்து, அர்ச்சகருக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்