Wednesday, September 27, 2023 2:05 pm

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி : மக்களவை ஒத்திவைப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்

இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் (Ed Tech) சேவை நிறுவனமான பைஜூஸில் (Byjus),...

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்...

மின்சார ரயில் தடம் புரண்டு பிளாட்பாரத்தில் ஏறி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் மின்சார ரயில்...

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நாடாளுமன்றத்தின் இன்றைய அவை நிகழ்வுகள் தொடங்கின. அப்போது, மக்களவை தொடங்கிய 2 நிமிடங்களுக்குள், எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால், பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தனர். மேலும், மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் 12 மணிக்குத் தொடங்கவுள்ளது எனத் தெரிவித்தனர்

இந்நிலையில், காலை நடந்து வரும் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தைத் தொடங்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அமளியில் ஈடுபடுவதால் தற்போது ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல் வந்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்