Friday, December 8, 2023 3:42 pm

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கவனத்திற்கு

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் குறைந்தது ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். இதனால் நீர்ச்சத்து அதிகரிக்கும் பிரசவம் எளிதாக இருக்கும் நீர்ச்சத்து குறைந்தால் கருவில் இருக்க முடியாமல் குழந்தை விரைவில் வெளியே வந்துவிடும். இதைத்தான் குறைப்பிரசவம் என்கிறோம். இது போன்று தண்ணீர் சரிவரக் குடிக்காமல் விட்டால் பிறக்கும் குழந்தைகளுக்கு கை, கால் ஊனம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. உடலில் உள்ள வெப்பத்தைச் சரியாக வைத்துக்கொள்ள அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

மேலும், உங்கள் உடலின் வெப்பம் தொடர்ந்து இருந்தால் காய்ச்சல் வந்துவிடும். இது குழந்தைக்குப் பரவி, குழந்தையின் மூளையைப் பாதித்து முளைக் குறைபாட்டை ஏற்படுத்தும். அதைப்போல், உடல் வறட்சியானது மலச்சிக்கல் மற்றும் தாய்ப்பால் சுரப்பில் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தும். சிறுநீரகத்தில் பிரச்சனையை உண்டாக்கும். தாய்க்குப் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் குழந்தையின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலையும் பாதிக்கும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்