Sunday, October 1, 2023 12:01 pm

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : நோயாளிகள் வெளியேற்றம்

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டெல்லியில் புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (ஆகஸ்ட் 7) புற நோயாளிகள் பிரிவு பழைய கட்டடத்தின் 2வது மாடியில் உள்ள எண்டோஸ்கோப்பி அறையில் திடீரென பயங்கரமாகத் தீப்பிடித்தது. இந்த தளத்தின் கீழே அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளதால் அதிலிருந்த நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும், இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்நிலையில், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்