Sunday, October 1, 2023 10:44 am

ஊறவைத்த வெந்தையத்தால் இத்தனை நன்மையா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தொப்பையை குறைக்க உதவும் அத்திப்பழம் நீர்

அத்திப்பழம் நீர் என்பது தொப்பையைக் குறைக்க ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும். அத்திப்பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வளர்சிதை...

குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத உணவுகள்

பெரியவர்கள் சாப்பிடும் உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவர்களுக்குப் பல ஆரோக்கிய பிரச்சனைகள்...

நடைபயிற்சியின்போது கவனிக்க வேண்டியவை

நடைப்பயிற்சி என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி ஆகும். இது உடல் எடையைக் குறைக்க,...

PCOD இருக்கும் பெண்கள் கவனத்திற்கு : அவசியம் இதை தெரிஞ்சுக்கோங்க

PCOD என்பது ஒரு ஹார்மோன் கோளாறு ஆகும், இது பெண்களுக்குப் பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.அதிலும், குறிப்பாக...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு நல்ல தடுப்பணை வெந்தயம். மேலும், உங்கள்  உடல் சூட்டைத் தணிக்கும் அருமருந்து. ஆகவே, இந்த வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள். வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்து ருசிப்பது கூடவே கூடாது.

மேலும், நீங்கள் வெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். வெந்தயம், மோர் இரண்டுமே குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், உடனடியாகச் சளி பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சில சமயங்களில் இந்த காம்பினேஷன் வயிற்றுப் போக்குக்கும் வழிவகுத்துவிடும் என்பதால் கவனம் தேவை.
- Advertisement -

சமீபத்திய கதைகள்