Saturday, September 23, 2023 10:28 pm

செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி : உச்ச நீதிமன்றம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீட்டு மனுவை இன்று (ஆகஸ்ட் 7) தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம். இதனால், இவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்ய முடியாது எனத் தெரிவித்து, செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12 வரை (5 நாட்கள்) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்