Wednesday, October 4, 2023 4:38 am

மணிப்பூரில் மீண்டும் கலவரம் : கூடுதல் ராணுவம் குவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK அலுவலகத்துக்கு சீல் வைத்தது டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை

டெல்லியில் செய்யப்பட்டு வரும் இணையதள செய்தி நிறுவனமான ‘NEWSCLICK’ அலுவலகத்துக்குச் சீல்...

இனி கொச்சி – தோஹாவுக்கு நேரடி விமான சேவை : டாடா விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகருக்கு இடைநில்லா மற்றும் நேரடி விமானச் சேவையை டாடா விமான நிறுவனம்...

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK-ல் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்புடைய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் கூட குக்கி இன மக்களைத் தாக்கிய வன்முறையாளர்கள் அந்த வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த தந்தை மற்றும் 2 குழந்தைகளை இரக்கமற்று சுட்டதால் அந்த 3 பேர் உயிரிழந்தனர். அதேசமயம், அரசின் ஆயுதங்களையும் இந்த வன்முறையாளர்கள் களவாடி வருவது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் , பாதுகாப்புப் படையினர் இந்த வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்தி துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் அங்குத் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 800 வீரர்களைக் கொண்ட கூடுதல் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்