Saturday, September 23, 2023 10:48 pm

இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் : வெளியான தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

தசராவை எளிமையாக நடத்த முடிவு : கர்நாடக அரசு வெளியிட்ட புதிய தகவல்

மைசூரில் ஒவ்வொரு ஆண்டும்  கோலாகலமாக நடத்தப்படும் தசரா திருவிழா, இந்த ஆண்டு...

நாடாளுமன்றத்தில் அநாகரீக பேச்சு : பகுஜன் சமாஜ் எம்.பி.டேனிஸ் அலியை நேரில் சந்தித்த ராகுல் காந்தி 

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி.ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ்  எம்.பி.தனிஷ் அலியை மீது...

மணிப்பூரில் இன்று முதல் இணைய சேவை : முதல்வர் அதிரடி அறிவிப்பு

மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு மேலாகக் குக்கி பழங்குடியினருக்கும், மெய்தி சமூகத்தினருக்கும்...

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா ?

அடுத்த மாதம் வருகின்ற அக்.1 முதல் 6 மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் கணக்களுக்கு நாமினிகளை சேர்க்கக் காலக்கெடு செப். 30...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் உள்ள பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் இருக்கும் ரத்தன் குர்த் கிராமத்தில் பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஒரு டிரோன் பறந்து வந்ததாக அங்குள்ள மக்கள் மூலம் தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படை, பஞ்சாப் காவல்துறை இணைந்து தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்குள்ள விளைநிலத்தில் டிரோன் விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், இந்த பாகிஸ்தான் டிரோன் வைத்து தற்போது காவல் படையினர் அதை மீட்டு அதில் உள்ள தகவலை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்