Monday, September 25, 2023 9:05 pm

அறுவடை முடித்து NLC நிலத்தை ஒப்படைக்க உயர் நீதிமன்றம் ஆணை

spot_img

தொடர்புடைய கதைகள்

பாஜக குறித்து கேள்வி : நழுவிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும்...

இனி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : இந்திய வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர...

மின் கட்டணம் குறைப்பு : முதல்வர் இன்று அவசர ஆலோசனை

மின்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நெய்வேலியில்  இந்த நிலத்திற்கு NLC நிறுவனம்  கடந்த 10 ஆண்டுக்கு முன் கையகப்படுத்தப்பட்ட நிலையில், அந்த நிலத்தில் விவசாயிகள் பயிரிட்ட பயிர்களைச் சேதப்படுத்தியதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு குறித்த விசாரணையில், “NLC நிறுவனத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும். புதிதாகப் பயிர்கள் ஏதும் பயிரிடக் கூடாது. மீறினால், சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம்” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ” இந்த சேதப்படுத்தப்பட்ட பயிர்களில் ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்கவும் , அதை 2014க்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும் என்றும், அதற்கு முன்பாக நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு வழங்க முடியாது எனத் தெரிவித்தது
- Advertisement -

சமீபத்திய கதைகள்