Thursday, September 21, 2023 1:19 pm

தக்காளி விலை வீழ்ச்சி : நிம்மதியில் மக்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி : கடை உரிமையாளர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகம் இயங்கி வந்தது. அதன்படி, இன்று...

எங்களுக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இல்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், மதுரை மாவட்ட பாஜக துணைத் தலைவர்...

நீட் என்பது பொருளற்றது, தேவையற்றது : இரா.செந்தில் மருத்துவர் சாடல்

இந்தியாவில் தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளதால், நீட்...

வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ .9000 கோடி டெபாசிட் :அதிர்ச்சியான கார் ஓட்டுநர்

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமாரின் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கணக்கில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களில் தக்காளியின் விளைச்சல் குறைந்ததால் நாடு முழுவதும் தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்நிலையில், கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் தக்காளி வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதனால் அதன் விலையும் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது.

அதன்படி, பழனி தக்காளி மார்க்கெட்டில் நேற்று (ஆகஸ்ட் 7) தக்காளி வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால் அதன் விலை வீழ்ச்சி அடைந்தது. கடந்த வாரம் 1 கிலோ தக்காளி ரூ.100க்கு விற்ற நிலையில், நேற்று ரூ. 40 ஆக வீழ்ச்சியடைந்தது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்