Saturday, September 23, 2023 10:55 pm

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குழு அமைப்பு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

spot_img

தொடர்புடைய கதைகள்

தசராவை எளிமையாக நடத்த முடிவு : கர்நாடக அரசு வெளியிட்ட புதிய தகவல்

மைசூரில் ஒவ்வொரு ஆண்டும்  கோலாகலமாக நடத்தப்படும் தசரா திருவிழா, இந்த ஆண்டு...

நாடாளுமன்றத்தில் அநாகரீக பேச்சு : பகுஜன் சமாஜ் எம்.பி.டேனிஸ் அலியை நேரில் சந்தித்த ராகுல் காந்தி 

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி.ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ்  எம்.பி.தனிஷ் அலியை மீது...

மணிப்பூரில் இன்று முதல் இணைய சேவை : முதல்வர் அதிரடி அறிவிப்பு

மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு மேலாகக் குக்கி பழங்குடியினருக்கும், மெய்தி சமூகத்தினருக்கும்...

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா ?

அடுத்த மாதம் வருகின்ற அக்.1 முதல் 6 மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் கணக்களுக்கு நாமினிகளை சேர்க்கக் காலக்கெடு செப். 30...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மணிப்பூர் வன்முறை தொடர்பான வழக்கு தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 7) நடைபெற்ற விசாரணையில் இந்த கலவரம் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள, ஓய்வு பெற்ற நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் நீதிபதி ஷாலினி ஜோஷி மற்றும் நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு விசாரணை, இழப்பீடுகள், மறுவாழ்வு உதவி உள்ளிட்டவற்றைக் கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த மணிப்பூர் வன்முறை வழக்குகளை விசாரிக்க 42 சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த டி.ஐ.ஜி. நிலை அதிகாரிகள் சிறப்பு விசாரணையைக் கண்காணிப்பார்கள் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்