Saturday, September 23, 2023 11:36 pm

நிலவை நெருங்கி வரும் சந்திரயான்-3 விண்கலம் : இஸ்ரோ தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

தசராவை எளிமையாக நடத்த முடிவு : கர்நாடக அரசு வெளியிட்ட புதிய தகவல்

மைசூரில் ஒவ்வொரு ஆண்டும்  கோலாகலமாக நடத்தப்படும் தசரா திருவிழா, இந்த ஆண்டு...

நாடாளுமன்றத்தில் அநாகரீக பேச்சு : பகுஜன் சமாஜ் எம்.பி.டேனிஸ் அலியை நேரில் சந்தித்த ராகுல் காந்தி 

நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி.ரமேஷ் பிதூரி, பகுஜன் சமாஜ்  எம்.பி.தனிஷ் அலியை மீது...

மணிப்பூரில் இன்று முதல் இணைய சேவை : முதல்வர் அதிரடி அறிவிப்பு

மணிப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு மேலாகக் குக்கி பழங்குடியினருக்கும், மெய்தி சமூகத்தினருக்கும்...

அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா ?

அடுத்த மாதம் வருகின்ற அக்.1 முதல் 6 மாற்றங்கள் நடைமுறைக்கு வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் கணக்களுக்கு நாமினிகளை சேர்க்கக் காலக்கெடு செப். 30...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ஆம் தேதியில் சந்திரயான் 3 நிலவின் தெற்கு பகுதியை ஆய்வு மேற்கொள்ள விண்ணில் ஏவப்பட்ட நிலையில், தற்போது இந்த சந்திரயான்-3 விண்கலம் நேற்று முன்தினம் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்றது. இந்நிலையில், இந்த விண்கலம் செல்லும் நிலவின் சுற்றுப்பாதையின் உயரத்தைக் குறைக்கும் முதல்கட்ட பணி வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதன்மூலம், இனி சந்திரயான்-3 விண்கலம் நிலவின் அருகே சென்றுள்ளது என்றும், இதன் சுற்றுவட்டப்பாதையின் உயரத்தைக் குறைக்கும் பணி வருகின்ற ஆகஸ்ட் 9ம் தேதி மதியம் 1 மணி முதல் 2 மணி அளவில் நடைபெற உள்ளதாகத் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்