Wednesday, September 27, 2023 11:04 am

அமர்நாத் யாத்திரை நிறுத்தம் : அரசு வெளியிட்ட அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

மின்சார ரயில் தடம் புரண்டு பிளாட்பாரத்தில் ஏறி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் மின்சார ரயில்...

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...

ஏர் பேக் குளறுபடி : ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரியில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளாகி மருத்துவர்...

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவின் எல்லை மாநிலமான ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவு மற்றும் 35 ஏ பிரிவை ஒன்றிய அரசு கடந்த 2019ம் ஆண்டு இதே நாள் (ஆகஸ்ட் 5) ரத்து செய்தது. இதையடுத்து, இந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததற்கு எதிராக அங்குப் பல போராட்டங்கள்  நடத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்த சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்யப்பட்டதன் 4ம் ஆண்டு என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்முவில் மக்கள் அதிகம் பயணிக்கும் அமர்நாத் யாத்திரை இன்று நிறுத்தப்பட்டதாக அறிவித்துள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்