Saturday, December 2, 2023 1:36 pm

போதையிலிருந்து விடுபட்டால் அரசு வேலை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் இனி போதையிலிருந்து விடுபடுபவர்களுக்கு நிச்சயம்  அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை கண்ணகி நகர் மறுவாழ்வு மையத்தில், ‘நட்புடன் உங்களோடு போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு’ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசினார். அதில், அவர் “ மக்களில் இனி யார்  போதையிலிருந்து முழுமையாக விடுபடுகிறார்களோ அவர்களுக்கு இனி அரசுப் பணியில் கல்வித் தகுதிக்கு ஏற்ப தற்காலிக பணி வழங்கப்படும்” என உறுதியளித்தார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்