Monday, September 25, 2023 10:49 pm

இந்தியாவில் குழந்தைகள் கடத்தலில் முதலிடம் பிடித்த உத்திரபிரதேச மாநிலம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பாலம் இடிந்து ஆற்றில் மூழ்கிய வாகனங்கள் : குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்

குஜராத் மாநிலம், சுரேந்தரநகர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததில்,...

ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தி, சுமார்...

திருப்பதி பிரம்மோற்சவ தேரோட்டத்தைப் பார்த்தால் மறுஜென்மம் இருக்காதா ?

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று (செப்.25) காலையில்...

5 மாநில தேர்தல் : எம்.பி ராகுல்காந்தி போடும் வெற்றிக்கணக்கு

இந்தியாவில் அடுத்தாண்டு 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையுள்ள காலகட்டத்தில், குழந்தைகள் கடத்தல்கள் அதிகம் நடந்த மாநிலங்கள் பட்டியலில், உத்தரப்பிரதேசம், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன சற்றுமுன் தகவல் வெளி வந்தது

அதைப்போல், உத்திர பிரதேசத்தில் கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் (2016 முதல் 2019 வரை) 267 குழந்தை கடத்தல் சம்பவங்கள் பதிவான நிலையில், கொரோனாவுக்கு பின்பு (2021-22) இந்த எண்ணிக்கை 1214ஆக அதிகரித்துள்ளதாக நடப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்