Monday, September 25, 2023 9:38 pm

ஆடி மாத பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து வசதி

spot_img

தொடர்புடைய கதைகள்

பாஜக குறித்து கேள்வி : நழுவிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக - பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு நீடித்து வரும்...

இனி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு : இந்திய வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (செப். 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்...

10.5 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டது சரியே : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசுக்குச் சொந்தமான 10.5 ஏக்கர் நிலத்தைப் பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துக்குச் சதுர...

மின் கட்டணம் குறைப்பு : முதல்வர் இன்று அவசர ஆலோசனை

மின்கட்டண உயர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முழு அடைப்பு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோயிலில் ஒவ்வொரு மாதம் வரும் பௌர்ணமி நாளன்று பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இந்த கிரிவலத்தைக் கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ள, சிவபெருமானின் வடிவமாகக் கருதப்படும்  மலையைச் சுற்றி  பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். மேலும், இந்த கோயிலில் வரும் சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீப விழாக்கள் மிக விசேஷமாகக் கொண்டாடப்படும்.

அதன்படி, இந்தாண்டு வரும் ஆடி மாத பௌர்ணமியை ஒட்டி நாளை (ஆகஸ்ட் 1) கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காகச் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்