Sunday, October 1, 2023 11:47 am

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு சம்பவம் : மாநாட்டை தவிர்த்து உயிர் பிழைத்த கட்சி தலைவர்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்புவா நியூ கினியா தீவில் 5.7 என்ற...

இனி சாட்ஜிபிடி உடன் பேசலாம் : ஓபன் ஏஐ நிறுவனம் அறிமுகம்

ஓபன் ஏஐ நிறுவனம், அதன் ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட் ஆன சாட்ஜிபிடி (ChatGpT ) உடன் பயனர்கள் பேசும் வகையிலான அம்சத்தை அறிமுகம்...

பிளாஸ்டிக் பொருட்களை வைத்து தயாரித்த ஐஸ்கிரீமா ?

இங்கிலாந்தின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் இலியோனோரா ஓர்டோலானி, உலகிலேயே முதல்முறையாக...

திருமண நிகழ்ச்சியில் நடந்த துயரம் : 100 பேர் பலியான பயங்கர சம்பவம்

ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அல் ஹம்தனியா நகரத்தில் வழக்கம் போல்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாகிஸ்தானில் உள்ள பஜுர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜமியத் உலமா இஸ்லாம்-ஃபஸ்ல்  (J.U.I.F )கட்சி மாநாட்டில் நேற்று (ஜூலை 30) நடந்த குண்டு வெடிப்பில் சுமார்  50 பேர் பலியாகினர். மேலும், இந்த குண்டுவெடிப்பில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு மனித வெடி குண்டால் நிகழ்ந்தது எனக் கூறப்படுகிறது.

தற்போது இச்சம்பவத்திற்கு இக்கட்சியின் தலைவர் மௌலானா ஃபஸ்லுர் ரஹ்மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் “தானும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவிருந்ததாகவும், ஆனால் சில தனிப்பட்ட பொறுப்புகள் காரணமாகக் கலந்து கொள்ள முடியவில்லை” என்றார். அதேசமயம், இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்குக் காரணமானவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவார்கள் எனப் பிரதமர் ஷபாஸ் ஷரீஃப் உறுதி உள்ளது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்