Wednesday, September 27, 2023 1:29 pm

பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்பு : பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

spot_img

தொடர்புடைய கதைகள்

திருமண நிகழ்ச்சியில் நடந்த துயரம் : 100 பேர் பலியான பயங்கர சம்பவம்

ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அல் ஹம்தனியா நகரத்தில் வழக்கம் போல்...

25வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் : சிறப்பு டூடில் வெளியீடு

உலகின் மிகப் பிரபலமான தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று (செப்.27) தனது...

அமேசான் பிரைமில் இனி கட்டண உயர்வு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அமேசான் பிரைம் அனைத்து காணொளிகளுக்கு இடையிலும் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. விளம்பரங்களுடன்...

இந்தியா – கனடா பிரச்சனை : சீனாவுக்கு லாபமா ? அரசியல் நிபுணர்கள் கருத்து

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய சம்மந்தப்பட்ட இருப்பதாகக் கனடா பிரதமர் குற்றசாட்டினார்.  இதன் காரணமாக, தற்போது இந்தியாவும் கனடாவும்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பஜார் மாவட்டத்தில் நேற்று (ஜூலை 30) இஸ்லாமிய அரசியல் கட்சியான ஜேயுஐஎப் அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், அப்படி நடைபெற்ற அந்த கூட்டத்தில் திடீரென எதிர்பாராதவிதமாகக் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 20 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வந்த நிலையில், தற்போது இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.மேலும், இங்கு  200க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது மனித வெடிகுண்டு மூலம் இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்