Wednesday, September 27, 2023 11:48 am

செல்பி ஆசையால் பறிபோன புதுமணத் தம்பதி உயிர்

spot_img

தொடர்புடைய கதைகள்

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (செப்.27) முதல் வருகின்ற அக்டோபர்...

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...

திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கேரளாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதி சித்திக் (29) மற்றும் நவுபியா (25) தம்பதிகளுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் தான் திருமணம் நடந்தேறியது. இந்நிலையில், இந்த தம்பதிகள் தங்கள் உறவினர் வீட்டு விருந்திற்குச் சென்றனர். அப்போது அனைவரும் அருகில் உள்ள ஆற்றுப்பகுதிக்குச் சென்றபோது, அங்குள்ள பாறையின் மேல் ஏறி செல்பி எடுத்த தம்பதி தவறி ஆற்றுக்குள் விழுந்தனர்.

அப்போது, இவர்களைக் காப்பாற்ற அருகிலிருந்தவர்கள் உறவினர் அன்சிலும் உடனடியாக ஆற்றுக்குள் குதித்த போது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், இதில் 3 பேருமே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்