Wednesday, October 4, 2023 5:54 am

பொருள்களுக்கு புவிசார் குறியீடு : இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு...

கவனத்திற்கு : ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான இந்த 2023 - ஆம் ஆண்டிற்கான...

கடன் வழங்கும் நிகழ்ச்சி பங்கேற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு தொழில்முனைவோர் வைத்த குற்றச்சாட்டு

கோவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில்,...

பொருட்காட்சியில் உள்ள ராட்டினத்தில் சிக்கி வடமாநில இளைஞர் படுகாயம்

சென்னை தீவுத்திடலில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொருட்காட்சியிலிருந்த ராட்டினத்தில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி இந்திய அரசால் அங்கீகரிக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது வீரவநல்லூர் செடி புட்டா சேலை, திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம், இந்திய நாட்டிலேயே 58 புவிசார் குறியீடு பொருளுடன் இந்தியாவில், தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மேலும், தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு இதுவரை 17 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்