Monday, September 25, 2023 11:13 pm

ரயில்வேயில் முதன்முறையாக ரயில் கோச் உணவகம் : மக்கள் ஆர்வம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பாலம் இடிந்து ஆற்றில் மூழ்கிய வாகனங்கள் : குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்

குஜராத் மாநிலம், சுரேந்தரநகர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததில்,...

ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தி, சுமார்...

திருப்பதி பிரம்மோற்சவ தேரோட்டத்தைப் பார்த்தால் மறுஜென்மம் இருக்காதா ?

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று (செப்.25) காலையில்...

5 மாநில தேர்தல் : எம்.பி ராகுல்காந்தி போடும் வெற்றிக்கணக்கு

இந்தியாவில் அடுத்தாண்டு 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தெற்கு மத்திய ரயில்வேவில் முதல் முறையாக ரயில் கோச் உணவகத்தைத் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. அதன்படி, காச்சிக்குடா ரயில் நிலையத்தில் அமைந்துள்ள இந்த உணவகம், சுமார் 2 ரயில் பெட்டிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும், இது செகந்திராபாத்தைச் சேர்ந்த ‘பரிவார்ஸ் ஹேவ் மோர்’ எனும் நிறுவனம் இந்த உணவகத்தை நடத்தக் கிட்டத்தட்ட 5 ஆண்டு ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த  ரயில் கோச் உணவகம் அனுபவத்தைப் பெற இந்த உணவகத்திற்கு மக்கள் ஆர்வமாக வருகை தருகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்