Saturday, September 23, 2023 11:38 pm

இந்தியாவை சேர்ந்தவருக்கு துபாய் லாட்டரியில் அடித்த பம்பர் பரிசு

spot_img

தொடர்புடைய கதைகள்

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோருக்கு சில எளிய டிப்ஸ்!

நைட் ஷிஃப்ட் பணிபுரிவோர் மாலை 6 மணிக்கு மேல், ஜீரணிக்க கஷ்டமான...

தென் மேற்கு பருவமழை வெளியேற தொடங்கும் : இந்திய வானிலை மையம் தகவல்

தென் தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல...

விழுப்புரத்தில் அரசு பேருந்து விபத்து : 20 பேர் காயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பிள்ளைச் சாவடி கிழக்கு கடற்கரைச் சாலையில்,...

சரிவில் தொடங்கியது இன்றைய (செப் .23) பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தை இன்று (செப்.23) சரிவில் தொடங்கியுள்ளது. அதன்படி, இந்திய வர்த்தக...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

துபாய் நாட்டில் அடிக்கடி நடத்தப்படும் லாட்டரியில் பல மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அதில், சிலருக்கு மிகப் பெரிய பம்பர் பரிசும் விழுந்துள்ளதை நம் அன்றாட வரும் செய்திகளில் காண்கிறோம். அந்த வகையில், தற்போது இந்தியாவைச் சேர்ந்த முகமது ஆதில் கானுக்கு துபாய் லாட்டரியில் பம்பர் பரிசு விழுந்துள்ளது. அதில், அடுத்த  25 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் இந்திய மதிப்பில் ரூ 5.5 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பம்பர் பரிசு குறித்து முகமது ஆதில் கான் அவர்கள், ” நான் முதல்முறையாக இதுபோன்ற மிகப்பெரிய பரிசுத்தொகையைத் தான் வென்றுள்ளதாகவும், இதைச் சிறப்பான வழிகளில் முதலீடு செய்ய உள்ளதாக” தெரிவித்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்