Thursday, September 21, 2023 1:13 pm

அம்மன் திருவிழா : தீ குண்டத்தில் விழுந்த 1 வயது குழந்தைக்கு தீவிர சிகிச்சை

spot_img

தொடர்புடைய கதைகள்

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி : கடை உரிமையாளர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகம் இயங்கி வந்தது. அதன்படி, இன்று...

எங்களுக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இல்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், மதுரை மாவட்ட பாஜக துணைத் தலைவர்...

நீட் என்பது பொருளற்றது, தேவையற்றது : இரா.செந்தில் மருத்துவர் சாடல்

இந்தியாவில் தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளதால், நீட்...

வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ .9000 கோடி டெபாசிட் :அதிர்ச்சியான கார் ஓட்டுநர்

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமாரின் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கணக்கில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை அடுத்த தாராட்சியில் வசித்து வரும் ராஜா என்பவர் தனது 1 வயதுக் குழந்தையுடன் இந்த ஆடி மாதத்தில் அம்மனுக்குக் காப்புக் கட்டி நடைபெற்ற தீ மிதித்து திருவிழாவில்  தனது நேர்த்திக்கடனைச் செலுத்த, தீ குண்டத்தில் இறங்கியுள்ளார்

இந்நிலையில், இந்த தீ குண்டத்தில் தனது 1 வயது பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு இறங்கிய தந்தை, தீடிரென கால் இடறி நெருப்பில் விழுந்ததால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 36% தீக்காயங்களுடன் குழந்தையும், தந்தையும் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்