Wednesday, September 27, 2023 9:48 am

சென்னையில் பேருந்து – லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...

திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...

சென்னை புறநகரில் தீம் பார்க் அமைக்கும் தமிழ்நாடு அரசு

அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் போல, நம் சென்னை புறநகரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சென்னையில் உள்ள வேலப்பன்சாவடியில் இன்று அதிகாலை, பேருந்து – லாரி ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானதில், 2 வாகனங்களும் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. கர்நாடகாவிலிருந்து கோயம்பேடு நோக்கி வந்த A/C பேருந்து வேலப்பன்சாவடி சந்திப்பில் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பேருந்திலிருந்த 22 பயணிகளும் பின் பக்க கண்ணாடியை உடைத்து இறங்கியதால் மயிரிழையில் உயிர் தப்பினர். இந்நிலையில், இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த  பூவிருந்தவல்லி, மதுரவாயல் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அனைத்து வருகின்றனர்.  இந்த விபத்து காரணமாகச் சென்னை- பெங்களூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலாகியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்