Wednesday, September 27, 2023 11:26 am

பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து : 4 பேர் பலியான சோகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று (செப்.27) முதல் வருகின்ற அக்டோபர்...

தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கடந்த 2 வாரமாக நடந்து வந்த...

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் இதோ

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு...

திமுக கூட்டணியில் உறுதி : விசிக அதிரடி அறிவிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி இனி இல்லை என்ற அறிவிப்பு தமிழ்நாடு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர சத்தத்துடன்  இன்று (ஜூலை 29) பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், இந்த வெடி விபத்தில் 4க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்றும், இங்குள்ள பட்டாசு வெடித்துச் சிதறியதால் 3க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
அதைப்போல், 10க்கும் மேற்பட்டோர் இந்த வெடி விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த வெடி விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த  தீயணைப்புத் துறையினர் இந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடி வருகின்றனர். அதேசமயம், இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்