Thursday, September 21, 2023 2:19 pm

உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு : பத்ரி சேஷாத்ரி அதிரடி கைது

spot_img

தொடர்புடைய கதைகள்

எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை : உயிர் நீதிமன்றம் அதிரடி

கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்...

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேர் மருத்துவமனையில் அனுமதி : கடை உரிமையாளர் அதிரடி கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் உணவகம் இயங்கி வந்தது. அதன்படி, இன்று...

எங்களுக்கும் பாஜகவுக்கும் பிரச்சனை இல்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

மதுரையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில், மதுரை மாவட்ட பாஜக துணைத் தலைவர்...

நீட் என்பது பொருளற்றது, தேவையற்றது : இரா.செந்தில் மருத்துவர் சாடல்

இந்தியாவில் தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் உள்ளதால், நீட்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறாகப் பேசியதாக பத்ரி சேஷாத்ரி அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சேனலில் அவதூறாகப் பேசிய வழக்கறிஞர் ஒருவர்  போலீஸிடம் அளித்த புகாரில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அவரை சென்னையில் கைது செய்து, தற்போது பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்

அதில், மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும், தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும், அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம் என பத்ரி சேஷாத்ரி இவ்வாறு பேசியதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது

- Advertisement -

சமீபத்திய கதைகள்