Sunday, October 1, 2023 10:50 am

மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தென்மேற்கு பருவமழை காரணமாகக் கடந்த சில நாட்களாகக் கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வந்தது. மேலும், அங்குள்ள அணைகள் நிரம்பி வந்தால், அந்த அணைகளிருந்து ஒகேனக்கலுக்கு நீர் திறக்கப்பட்டது. பின்னர் அந்த நீர் மேட்டூர் அணைக்கு வந்ததால் சில தினங்களாக மேட்டூரின் கனஅடி அதிகரித்தது. இதையடுத்து, இந்த அதிகரிப்பால் விவசாயிகளுக்கு விடும் பாசனம் நீரின் அளவும் உயர்த்தியது தமிழக அரசு.

ஆனால், கர்நாடகாவில் தற்போது மழை பெய்வது குறைந்துள்ளதால் கபினி, கேஆர் எஸ் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. இந்த இரு அணைகளிலிருந்தும் வினாடிக்கு 9,071 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் காவிரியில் தமிழ்நாடு நோக்கிச் செல்கிறது. கடந்த 27ம் தேதி வினாடிக்கு 24,071 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று (ஜூலை 28) அது வினாடிக்கு 9,071 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வந்துள்ளது
- Advertisement -

சமீபத்திய கதைகள்