Sunday, October 1, 2023 10:35 am

எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று மணிப்பூர் பயணம்

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடந்த 2 மாதத்திற்கும் மேல் மணிப்பூரில் இரு சமூகத்தினர்க்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வெடித்த வன்முறை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இணையத்தில் 2 குக்கி இன பழங்குடி பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் பரவி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்குப் பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், இந்த மணிப்பூர் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து தற்போது அங்குள்ள நிலவரம் குறித்து ஒன்றிய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க ‘I.N.D.I.A’ கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று மணிப்பூர் செல்கின்றனர். இன்றும், நாளையும் மாநிலத்தில் கலவர பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்