Saturday, September 30, 2023 5:44 pm

உயர்கல்வித்துறையில் பொது பாடத் திட்டம் : இபிஎஸ் கடும் கண்டனம்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தமிழகத்தில் இந்த நடப்பு ஆண்டு முதல் அனைத்து பல்கலைக்கழகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்ற தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு அதிமுக பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

அதில், அவர் “ நம் மாநிலத்தில் உள்ள கல்வித் துறையில் பல மாறுதல்களைக் கொண்டுவரும் முன்பு, கட்சி கண்ணோட்டம் இல்லாத உண்மையான கல்வியாளர்களை அழைத்து எதிர்கால தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனை மனதில் நிறுத்தி உயர்கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்” எனச் செய்தியாளர்களின் சந்திப்பில் கூறியுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்