Sunday, September 24, 2023 12:03 am

யாரும் இல்லாத ரூம்களுக்கு பணம் வசூலித்த கும்பல் : போலீஸ் வலைவீச்சு

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சென்னையில் உள்ள அண்ணா நகரில், இதுவரை செயல்படாத லாட்ஜ்க்கு 25% கட்டண சலுகை எனக்கூறி ராஜாராம் என்பவரை  ஏமாற்றி பணம் பறித்த கும்பலுக்கு போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
தனது மகளின் திருமணத்திற்காக 20 ரூம்களை ஆன்லைன் மூலம் புக்கிங் செய்துள்ளார். ஆனால், அந்த ரூமுக்களை நேரில் சென்று பார்த்தபோது லாட்ஜ் மூடப்பட்டிருப்பதாக போர்ட் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து லாட்ஜ் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டபோது, சரியாகப் பதிலளிக்காததால் போலீசில் புகார் அளித்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்