Wednesday, October 4, 2023 6:27 am

பட்டாசு கடை விபத்து : தமிழக அரசு உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு...

கவனத்திற்கு : ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான இந்த 2023 - ஆம் ஆண்டிற்கான...

கடன் வழங்கும் நிகழ்ச்சி பங்கேற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு தொழில்முனைவோர் வைத்த குற்றச்சாட்டு

கோவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில்,...

பொருட்காட்சியில் உள்ள ராட்டினத்தில் சிக்கி வடமாநில இளைஞர் படுகாயம்

சென்னை தீவுத்திடலில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொருட்காட்சியிலிருந்த ராட்டினத்தில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் இன்று (ஜூலை 29) ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். அதுமட்டுமில்லாமல், சிலர் இந்த விபத்தால் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், இந்த பட்டாசு குடோனுக்கு அருகில் உள்ள 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின

இந்நிலையில், இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 3 லட்சமும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், அருகில் உள்ள வீடுகளில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதி உதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அம்மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்