Wednesday, October 4, 2023 5:59 am

அமித்ஷா தொடங்கியது பாத யாத்திரை அல்ல.. அது பாவ யாத்திரை : ஸ்டாலின் உரை

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு...

கவனத்திற்கு : ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான இந்த 2023 - ஆம் ஆண்டிற்கான...

கடன் வழங்கும் நிகழ்ச்சி பங்கேற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு தொழில்முனைவோர் வைத்த குற்றச்சாட்டு

கோவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில்,...

பொருட்காட்சியில் உள்ள ராட்டினத்தில் சிக்கி வடமாநில இளைஞர் படுகாயம்

சென்னை தீவுத்திடலில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொருட்காட்சியிலிருந்த ராட்டினத்தில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று (ஜூலை 29) நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “ தற்போது ராமேஸ்வரம் வந்திருக்கும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொடங்கியது பாத யாத்திரை அல்ல. அது பாவ யாத்திரை. மணிப்பூருக்குச் சென்று ஏன் அமைதி யாத்திரையைத் தொடங்கி வைக்கவில்லை? இந்த குற்றப் பின்னணியில் உள்ளவர்கள்தான் பாஜக அமைச்சரவையில் உள்ளனர்” எனக் கூறினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்