Friday, December 8, 2023 5:37 pm

கிரிவலம் முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து : அரசு அதிரடி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
திருவண்ணாமலையில் வரும் கிரிவலத்தை முன்னிட்டு, ஆகஸ்ட்1, 2ம் தேதிகளில் சென்னை பக்தர்கள் சென்னை – திருவண்ணாமலைக்குச் சென்று வர ஏதுவாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி, வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 3, 4, 5 மணிக்கும், ஆகஸ்ட் 2ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3, 4, 5 மணிக்கும் பேருந்துகள் சென்னையிலிருந்து புறப்படும் எனப் பொதுமக்களுக்குத் தெரிவித்தனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்