Sunday, September 24, 2023 12:31 am

கலவரம் வெடித்ததால் தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நெய்வேலி புறப்பட்டார்

spot_img

தொடர்புடைய கதைகள்

உச்சநீதிமன்ற நோட்டிஸ் வரவில்லை : அமைச்சர் உதயநிதி பேட்டி

சனாதன பேச்சுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட நோட்டிஸுக்கு அமைச்சர் உதயநிதி பதிலளிக்கவில்லை...

FLASH : மின்கட்டணம் குறைப்பு.. சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவிப்பு..!

மின்சார நிலை கட்டணத்தால் பாதிக்கப்படும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்,...

மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுத்தால் இனி சிறை : பயணிகளுக்கு எச்சரிக்கை

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் சிலர், மற்ற பயணிகளுடன் மோதுவது,...

முதல்வர் அறிவிப்பு இன்று முதல் அமல் : அமைச்சர் மா .சுப்பிரமணியன் தகவல்

"இறப்பதற்கு முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கடலூரில் என்எல்சி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு இருந்தார். இதனால், பாமக ஆதரவாளர்கள் காவலர் மீது கல்வீச்சு நடத்தினர். இந்நிலையில், காவலர்கள் இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்தனர். அதேசமயம், இந்த கலவரத்தால் காவலர்கள், பத்திரிகையாளர்கள் உட்படப் பலர் காயமடைந்தனர்
இந்நிலையில், தற்போது தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நெய்வேலி கலவரம் குறித்து ஆராயப் புறப்பட்டார். அப்போது, அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து “நெய்வேலியில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. போலீசார் மீதும், வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்” எனக் கூறினார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்