Wednesday, October 4, 2023 4:57 am

இந்த தொகுதியில் பிரதமர் போட்டியிட்டால் அதிமுக தயவு தேவை : அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையான ஆற்காடு...

கவனத்திற்கு : ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான இந்த 2023 - ஆம் ஆண்டிற்கான...

கடன் வழங்கும் நிகழ்ச்சி பங்கேற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு தொழில்முனைவோர் வைத்த குற்றச்சாட்டு

கோவையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்ற கடன் வழங்கும் நிகழ்ச்சியில்,...

பொருட்காட்சியில் உள்ள ராட்டினத்தில் சிக்கி வடமாநில இளைஞர் படுகாயம்

சென்னை தீவுத்திடலில் தனியார் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொருட்காட்சியிலிருந்த ராட்டினத்தில்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
இந்தியாவில் வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடலாம் எனக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி அவர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பில், “ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.
மேலும், அவர் ” பிரதமர் மட்டுமில்லாமல் பல்வேறு தலைவர்கள் இந்த தொகுதியைக் குறிவைத்துள்ளனர். ஆகவே, இந்த தொகுதியில் பிரதமர் உட்பட எந்த தலைவர்கள் போட்டியிட்டாலும்,அதில் அதிமுக தயவை ஏற்கும் கட்சிதான் இங்கு வெற்றி பெறும்” என அதிரடியாக அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி பேசினார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்