Friday, December 1, 2023 7:19 pm

டோக்சுரி புயலால் வெள்ளத்தில் மூழ்கிய பிலிப்பைன்ஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
பிலிப்பைன்ஸ் நாட்டின் வடபகுதியை ‘டோக்சுரி’ என்ற புயல் பயங்கரமாகத் தாக்கியதில் க்ளவேரியா, பகரா மற்றும் போன்டோக் உள்ளிட்ட பல மாகாணங்களில்  கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், அப்பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்ததால் ஏராளமானோர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
மேலும், இந்த புயலால் சாலைகளில் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதைப்போல், இந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் கடலோர பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்