Friday, December 1, 2023 5:42 pm

அமலாக்கத்துறை இயக்குனரின் பதவியை நீட்டிக்க ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே மிஷ்ரா வருகின்ற ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு பதவியில் தொடரக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு முறையிட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது
இந்த மனு குறித்து உச்சநீதிமன்றத்தில் நாளை (ஜூலை 27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தகவல் அளித்துள்ளது. இந்நிலையில், கடந்த  2021 மற்றும் 2022ல் மிஷ்ராவுக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்புகள் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்