Wednesday, December 6, 2023 12:55 pm

சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதியை குறைத்த மத்திய அரசு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
சிறுபான்மையினர் மேம்பாட்டு நலத் திட்டங்களுக்காக ஒதுக்கும் நிதியைக் கடந்தாண்டை விட 38% குறைத்துள்ளது ஒன்றிய அரசு . மேலும், இது கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ .5,020.5 கோடி ஒதுக்கப்பட்டநிலையில், நடப்பாண்டு பட்ஜெட்டில் ரூ. 3,097 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என மக்களவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல் அளித்துள்ளார்.
மேலும், அவர் ” மத்திய அரசு குடிமைப் பணிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறும் சிறுபான்மையின மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கும் Nai Udaan திட்டம் உள்ளிட்ட 4 திட்டங்களை 2022-23  நிதியாண்டு முதல் கைவிடவும் ஒன்றிய முடிவு அரசு செய்துள்ளதாகத் தெரிவித்தார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்