Sunday, December 3, 2023 1:37 pm

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை தொடக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஆட்கொணர்வு மனு குறித்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியது . இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அவர்கள் ”அமலாக்கத்துறை காவல் அதிகாரிகள் கிடையாது. அப்படி இருக்கையில் அவர்கள் எப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும். சுங்க அதிகாரியால் ஒருவரைக் கைது செய்ய முடியுமா என்றால் முடியாது” என வாதம் வைத்துள்ளார்.
மேலும், அவர் ” இங்க சுங்க அதிகாரி சம்மந்தப்பட்ட நபரைப் பிடித்து காவல்துறையில்தான் ஒப்படைக்க முடியும். இது அமலாக்கத்துறைக்கும் பொருந்தும்” எனத் தொடர் வாதத்தில் ஈடுபட்டு வருகிறார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்