Friday, December 8, 2023 2:26 pm

ஆன்மீகத்தில் நெய்யின் பங்கு என்ன தெரியுமா?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
நெய் பயன்படுத்தினால் நாம் நல்ல ஆரோக்கியமும், செல்வச் செழிப்பைப் பெற முடியும். நம் நாட்டில்  பசு தெய்வமாகக் கருதப்படுகிறது. அது தரக்கூடிய பாலிலிருந்து செய்யக் கூடிய நெய் அமிர்தமாகப் பார்க்கப்படுகிறது.
ஆகவே, நாம் ஒருவர் வீட்டில் யாரேனும் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர் இருக்கக் கூடிய அறையில் மாலை வேளையில் நெய் விளக்கு ஏற்றுங்கள். அப்படி ஏற்றும் நெய்யுடன் குங்குமப்பூ சேர்த்து விளக்கு ஒளிரவிடுங்கள். அப்போது தான் அங்கு நேர்மறை சக்தி அதிகரிக்கும், நெய் விளக்கு எரியும் இடத்திலிருந்து தீய சக்தி ஓடிவிடும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்