Friday, December 1, 2023 7:33 pm

திமுக மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மணிப்பூர் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து நேற்று (ஜூலை25) தென்காசியில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர், அப்போது இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் பங்கேற்றுப் பேசினார்.
அந்த சமயம், அங்கிருந்த மாவட்ட பஞ்சாயத்துத் தலைவி தமிழ்ச்செல்வி என்பவருக்கும், இவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.திமுக மேலிடம் இவ்விருவரிடம் தீவிரமாக விசாரிக்கப்பட்ட பின் சிவபத்மநாதனை அப்பொறுப்பிலிருந்து நீக்கி கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்