Friday, December 8, 2023 6:26 pm

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை விசாரிக்க முடிவு : சபாநாயகர் அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் பேச வைப்பதற்காகக் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் செய்ய முடிவெடுத்திருந்தது. இந்த தீர்மானத்திற்கு INDIA கூட்டணி சார்பில் உள்ள 26 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்ற மக்களவையில்  காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகோய், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்படிக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சபாநாயகர் ஓம் பிர்லா விசாரணைக்கு ஏற்றுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்