Friday, December 8, 2023 2:07 pm

தெலங்கானாவில் 3 நாள்களுக்கு ரெட் அலர்ட் : இந்திய வானிலை மையம் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தெலுங்கானாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று (ஜூலை 25) முதல் அடுத்த 3 நாட்களுக்கு அங்கு அதிக கனமழையைக் குறிக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மஹபூபாபாத், வாரங்கல், ஹனுமகொண்டா, கம்மம், நல்கொண்டா, சூர்யாபேட், ரங்காரெட்டி, விகாராபாத், சங்கரெட்டி, மேடக், காமரெட்டி ஆகிய மாவட்டங்கள் அதிக மழையைப் பெறும்.
இதனால் அப்பகுதி மக்கள் கவனமாக இருக்க இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தப்பட்டது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்