Wednesday, December 6, 2023 2:04 pm

ஆவின் பொருட்களின் விலை மீண்டும் உயர்வு : இன்று முதல் அமல்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தமிழகத்தில் ஆவின் பொருட்களின் விலை அவ்வப்போது விலை ஏற்றம் கொண்டுவரப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் உள்ள ஆவின் விற்பனையகங்களில், பன்னீர் , பாதாம் மிக்ஸ் பொருட்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி, இந்த விலை உயர்வு இன்று (ஜூலை 25) முதல் தமிழகமெங்கும் அமலுக்கு வருகிறது. இந்த ஆவின் பால் பொருட்களின் விலை ரூ.20 முதல் ரூ.100 வரை உயர்த்தி ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஒரு கிலோ பன்னீர் ரூ.450க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.550 ஆக உயர்ந்துள்ளது. அதைப்போல், பாதாம் மிக்ஸ் ரூ. 100லிருந்து ரூ. 120க்கு விற்கப்படுகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்