Wednesday, December 6, 2023 1:00 pm

பிரதமர் மோடி தனது அகங்காரத்தை விட வேண்டும் : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று நிலையில்,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், ” வடகிழக்கு மாநிலங்களின் சூழல், வலுவற்ற தன்மை கொண்டதாக உள்ளது. மணிப்பூரில் நடக்கும் வன்முறை பிற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த எல்லைகளைக் கொண்ட மாநிலங்களுக்கு இது நல்ல சூழல் கிடையாது” என்றார்.
மேலும், அவர் ”பிரதமர் மோடி தனது அகங்காரத்தை விடுத்துவிட்டு, நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகச் செயல்பட வேண்டும். மணிப்பூரில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், அங்கு எப்போது அமைதி திரும்பும் எனவும் பிரதமர் மோடி விளக்க வேண்டும்” எனத் தொடர்ந்து வலியுறுத்தும் விதமாகப் பேசி வருகிறார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்