Friday, December 8, 2023 6:06 pm

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியது

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது. இந்த மனு குறித்த விசாரணையை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு விசாரிக்கிறது. இந்நிலையில், ஏற்கனவே 3வது நீதிபதி கார்த்திகேயன் அவர்கள், நீதிபதி சக்ரவர்த்தி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவல் எடுத்து விசாரிக்கலாம் என அளித்த தீர்ப்பை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று செந்தில் பாலாஜியை எப்போதிலிருந்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்பது குறித்து விசாரணையும், செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி உள்ளனர். இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற எனது தீர்ப்பில் உறுதியாக உள்ளேன் என நீதிபதி நிஷா பானு அவர்கள் மீண்டும் உறுதிப்படக் கூறியுள்ளார். ஆகவே, அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து நீதிபதி நிஷா பானு அறிவித்துள்ளார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்