Friday, December 1, 2023 7:21 pm

முடி அடர்த்தியாகவும் வளர இந்த ஒரு எண்ணெய் போதுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
செம்பருத்தி பூ 3 கைப்பிடி அளவு அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து, 6 மணி நேரம் வெயிலில் வைத்து பிறகு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். எண்ணெய்யில் அரைத்த பூக்கள் நிறம் சிவந்து வரும்போது இறக்கி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
இந்த எண்ணெய்யைத் தினமும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது போல் தேய்த்து வந்தால், முடி உதிராமலும், அடர்த்தியாகவும், கருமையாகவும் நீளமாகவும் வளரும். இதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்