Sunday, October 1, 2023 11:10 am

மகளிர் உரிமைத்தொகை : விண்ணப்பபதிவு முகாமை தொடங்கி வைத்த முதல்வர்

spot_img

தொடர்புடைய கதைகள்

குற்றாலம் அருவிகளில் திடீர் நீர் வரத்து அதிகரிப்பு : பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. இதனால், பாதுகாப்பு...

கவனக்குறைவால் பறிபோன உயிர் : போலீஸ் வழக்குப்பதிவு

கடந்த ஆகஸ்ட் 31ம் தேதியன்று நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே...

இன்று (செப் .30) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட புதிய அறிக்கையில், இந்த 10...

காவிரி விவகாரம் : நாம் தமிழர் கட்சி சீமான் இன்று ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடக அரசு. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் விண்ணப்ப பதிவு முகாமை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் அரசுப் பள்ளியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் தொடங்கி வைத்தார். இந்த தொப்பூரில் நடந்த தொடக்க விழாவில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட பெண்கள் முகாமில் பங்கேற்றுள்ளதாகத் தகவல் வந்தது.
அதேபோல், ஏற்கெனவே டோக்கன், விண்ணப்பங்கள் வழங்கப்பட்ட நிலையில், முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்