Saturday, September 30, 2023 5:35 pm

நாடாளுமன்ற கூட்டத்தொடர் : ஆம் ஆத்மி எம்பி அதிரடி சஸ்பெண்ட்

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
மணிப்பூர் விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடி பதிலளிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மாநிலங்களவையிலிருந்து ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஏனென்றால், இவர் மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடும் அமளியில் ஈடுபட்டதாக சஞ்சய் சிங்கை இந்த மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சற்றுமுன் அறிவித்துள்ளார். மேலும், இந்த மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்தார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்